இரவில் பெய்த மழை.....
நேற்றிரவு பார்க்கத்
தவறிய மழை
கண்ணில் படும்
நிலப்பரப்பெங்கும்
தன் ஆளுமையை
நிரப்பி இருந்தது
கம்பி வேலியில்
செடி ,கொடிகளில்
முத்து முத்தாக...
ஒரு மரத்தின்
கீழே நின்று
ஒருமுறை உலுக்கிவிட்டு
லேசாய்
நனைந்து கொண்டபோது
ஈரம் சுமந்த மனம்
ஏன் லேசானது?
துயரங்கள் கரைந்து போனதாலோ…!?.
ReplyDeleteஅருமை..
ReplyDelete