Friday 23 August 2013

கதை...











எனக்கொரு கதைச் சொல்லு
என்றாள் அமுதா.
கதையில்..
ஏழு கடல்கள் இடியுடன் கூடிய புயல் தீ கக்கும் டிராகன் இவர்களுடன் இருக்கட்டும் அரக்கனைப் பரிகாசம் செய்யும் ஒரு சின்னப் பச்சைக்கிளி. முடிவில்லாத சிக்கலான பாதை வெளிவரமுடியாமல் ஒவ்வொரு படியிலும் தடைக்கற்கள் பயப்படவில்லை. இந்த மாதிரிக் கதைகளை எனக்குத் தெரியும்.
எல்லா கதைகளிலும் எப்போதும் கடைசியில் இனிமையாக வாழ்ந்ததாக முடிவு வரும் என்று.

No comments:

Post a Comment