கவிதையால்
கையை சுட்டுக் கொண்டேன்.
காயங்கள்
ஆறாது வலித்தன.
எழுத்துகள்
சில எடுத்து மருந்திட்டேன்.
கற்பனைகளோ
கண்ணீராய் எட்டி பார்த்தன.
ஒவ்வொரு கணமும்
காயங்கள் கரைந்தே வந்தன.
இருந்த கைகளில்
இருப்பு ஏதுமின்றி முழுதும் கரைந்தன.
இப்பொழுது
காயமுமில்லை.
கவிதைகளுமில்லை.
கைகளுமில்லை....
அத்தனை வீீரிய எழுத்துக்களா..??!!.காயம் மட்டும் அல்லாது கைகளையே கரைத்துவிட்டதே?!.
ReplyDelete:(
ReplyDeleteஎ…எ…க…க…போ…!
ReplyDelete